வாய்க்காலில் நீர் திறப்பு

img

புதிய கட்டளை மேட்டு  வாய்க்காலில் நீர் திறப்பு 

தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்ட விவசாயிகளின் பாசனத் தேவைக்காக கரூர் மாவட்டம் மாயனூர் கிராமம் காவிரி ஆறு வலதுகரை புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் புதன்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது.